கோவையில் காந்தியின் நினைவு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியின்போது, காந்தியை கொலை செய்தது கோட்சே என முழக்கமிட கூடாது என காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவையில் காந்தியின் நினைவு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியின்போது, காந்தியை கொலை செய்தது கோட்சே என முழக்கமிட கூடாது என காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.